×

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி ஜாமீன் பெற கூடுதல் அவகாசம்..!!

டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி நீதிமன்றத்தை அணுகி ஜாமீனை பெற்றுக்கொள்ள மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் பொன்முடி, அவரது மனைவிக்கு அளித்த தண்டனையை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே நிறுத்திவைத்தது. சரணடைய விலக்களித்து ஜாமீன் பெற உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி ஜாமீன் பெற கூடுதல் அவகாசம்..!! appeared first on Dinakaran.

Tags : Bonmudi ,Delhi ,Ponmudi court ,Supreme Court ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...